கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில்தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கீரைகளும் வளர்க்கலாம். இடம் சிறியதாக இருக்கிறதே, இதில் எவ்வாறு பயிர் செய்வது? என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் வைத்திருக்கிற அந்த சிறிய இடத்தில் எப்படி பயிர் செய்வது, பலன் பெறுவது என்பது பற்றி இக்கட்டுரையில் கூறுகிறேன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ, மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு …
Read More »Monthly Archives: March 2016
அருகம்புல்
‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி…’ என்று வாழ்த்து கூறுகையில் நம் முன்னோர்கள் இப்படி சொல்லி வாழ்த்துவார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், ஆல மரம் சிறிய பகுதியை நட்டு வைத்தாலும் அது தழைத்து பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அருகம்புல்லும் எந்த விதமான இடங்களிலும் எந்த சூழ்நிலையிலும் பட்டுப்போகாமல் வேரூன்றி விரிந்து வளர்ந்துகொண்டே போகும். அதே போல் வாழ்த்து பெறுபவர்களும் வாழ்க்கையில் வாழ வேண்டும் என வாழ்த்துவதுண்டு. அருகம்புல்லானது, …
Read More »ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் உபயோகம் பெரும்பாலும் நம்மிடம் குறைவாகவே உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாகவோ அல்லது மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க செல்கையில் ஒரு ஒப்புக்கோ என ஒரு சில வகைகளில் மட்டுமே உபயோகித்து வருகிறோம். ஆனால் இதன் பலனும் இதிலுள்ள விட்டமின் சத்துக்களும் மிக அதிகம். பலர் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இது ஒரு மிக சிறந்த உணவு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அறுசுவையுள் …
Read More »தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். காலைல எந்திச்சி குளிச்சதுல இருந்து இரவு வரைக்கும் நமக்கு நெறைய விசயங்கள்ல தேங்காய் எண்ணெய் உபயோகப்படுது. கடையில போயி பாக்கெட்ல இல்ல பிளாஸ்டிக் டப்பால இருக்குற எண்ணெய்தான் வாங்கி உபயோகப்படுத்துறோம். சரி. இப்படி நாம வாங்கி உபயோகிக்கற எண்ணெய் எல்லாம் தேங்காய் எண்ணையே கிடையாது. எப்படிங்கரீங்களா? சந்தைல தேங்காய் விலை ஏறும் போது தேங்காய் எண்ணெய் விலை …
Read More »நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.
‘வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு’ இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா? நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா? சுத்தமானதுதானா? உடலுக்கு …
Read More »